அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Published on

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com