உயர் கல்வித் துறை கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு இடங்களில் 29 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர் கல்வித்துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
உயர் கல்வித் துறை கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

சென்னை,

X

Daily Thanthi
www.dailythanthi.com