பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது
Published on

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் மின் நுகர்வோகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com