கொடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக்கிடம் போலீசார் விசாரணை

கொடநாடு எஸ்டேட்டுடன் தொடர்புடையவர், என்ற பெயரில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக்கிடம் போலீசார் விசாரணை
Published on

கோவை,

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கொடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 30-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் உடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com