மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
Published on

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடன்குடி வைத்திலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45) என்பவர் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்றதாக போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com