மதுரையில் ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரையில் மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
மதுரையில் ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், நவராத்திரி திருவிழாவில் 6-ம் நாளான நேற்று, மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில், கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com