வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

அம்மாப்பேட்டை வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
Published on

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று வீரமகா காளியம்மன், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com