கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணா போராட்டம் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு

கரூர் கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணா போராட்டம் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
Published on

கரூர்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com