10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!
Published on

சென்னை,

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேவு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவாகளுக்கான தேவு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேவை எழுதிய அனைத்து மாணவாகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியாகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேவாகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேவெழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com