நம்மை வடநாடு பின்பற்றுமாறு நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் - ப.சிதம்பரம்

நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நம்மை வடநாடு பின்பற்றுமாறு நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் - ப.சிதம்பரம்
Published on

சிவகங்கை,

சிவகங்கையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

தென்னாடு தான் இந்திய அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்றியுள்ளது. முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல், நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com