தர்மபுரி,.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.