ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 25 April 2025 2:13 PM IST (Updated: 25 April 2025 2:43 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஈரோடு

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல். ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story