பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்

நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஏரி பாசனத்தில் பல பகுதிகளில் நெற் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com