பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்களில் ஒன்றான கம்பு நன்கு விளைந்து பச்சை பசேலென காட்சியளிப்பதை படத்தில் காணலாம். (இடம்: செங்குணம்.)