ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி


ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 25 Aug 2025 3:58 PM IST (Updated: 25 Aug 2025 4:04 PM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் ஷூவில் இருந்த பாம்பு கடித்த நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் கவுசிக் பள்ளிக்கு புறப்படும்போது வீட்டின் வெளியே இருந்த ஷூவை அணிவித்தபோது அதில் இருந்த பாம்பு கடித்தது.

பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story