தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
Published on

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. நேற்று அரிச்சல்முனை சாலையில் தடுப்புச்சுவரை தாண்டி கார் மீது மோதிய தெறித்த கடல் அலையை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com