கொரோனா பாதித்து சிகிச்சை சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு

கொரோனா பாதித்து சிகிச்சைபெற்று வரும் சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதித்து சிகிச்சை சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு
Published on

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அவர் பூரண குணமடைய வேண்டும் என்றும், மக்கள் பணியை மீண்டும் தொடரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com