அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி

டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சேதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சேதனையின்பேது ஆயிரம் கேடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த திடீர் சேதனையை சட்டவிரேதம் என்று அறிவிக்க கேரியும், இந்த சேதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கேரியும் சென்னை ஐகேர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தனிதனியாக வழக்குகள் ஐகேர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியேர் 6 நாட்கள் விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சட்டவிரேத பண பரிமாற்றம் முறைகேடு என்பது நாட்டின் கேடிக்கணக்கான மக்களின் நிதி உரிமைக்கு எதிரானது. இதுபேன்ற குற்றச்செயல்கள் நாட்டின் பெருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்.

இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கெள்ள முடியாது. அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபேன்ற சேதனையை அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், இதுபேன்ற குற்றச்சாட்டை ஒரு நல்ல நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். நீதிபதிகளை பெறுத்தவரையில், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, அரசியல் உள்ளதா என்பதை பார்க்க முடியாது. இந்த வழக்கை பெறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.

அதனால், அமலாக்கத்துறை சேதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறேம். அமலாக்கத்துறை நடத்திய சேதனையின் அடிப்படையில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com