”பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம்” - தேர்தல் அலுவலர்

பொதுமக்கள் கீழ்காணும் முகவரியில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
”பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம்” - தேர்தல் அலுவலர்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் கீழ்காணும் முகவரியில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com