மலைப்பாம்பு பிடிபட்டது

மலைப்பாம்பு பிடிபட்டது
மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

முக்கூடல்:

அனந்தநாடார்பட்டி ஆலங்குளம் மெயின்ரோட்டில் தனியார் பள்ளி அருகில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதை பார்த்து பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அம்பை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் காட்டிற்குள் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com