மோட்டார் சைக்கிள், பணம் திருட்டு

மோட்டார் சைக்கிள், பணம் திருடப்பட்டது.
மோட்டார் சைக்கிள், பணம் திருட்டு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30).இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை யாரா திருடி சென்று விட்டனர். மோ ட்டார் சைக்கிளின் பெட்டிக்குள் ரூ.27 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம்.கார் டு, பான்கார் டு, வங்கி புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com