அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள் விரதம் இருந்து கோவில் வாசலில் 100-க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com