திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் 25 நாட்கள் ரத்து

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரெயில்கள் 20.03.2025 முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன.

*திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும்.

*திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com