மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி மூலம் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி மூலம் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com