தங்கத்தேர் இழுத்து வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்
தங்கத்தேர் இழுத்து வழிபாடு
Published on

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தேர் செய்யப்பட்டது. இதன் 14-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். இதில் கோவில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com