பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்

பொது நிவாரண நிதிக்கு யாசகர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
Published on

 சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 72). யாசகரான இவர் ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் வழங்கினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com