விஜயாப்புரா அருகே, சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி

விஜயாப்புரா அருகே சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். தங்களுடைய உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
Published on

பெங்களூரு,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com