தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 10 வயது ஆண் யானை செத்தது

தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 10 வயது ஆண் யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Published on

சிக்கமகளூரு,

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com