பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.679 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.623 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

மீண்டும் நிலநடுக்கம்

முன்னதாக, பாகிஸ்தானில் நேற்று இரவு 8 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com