உலகைச்சுற்றி...

கவுதமலா நாட்டின் தலைநகர் கவுதமலா நகரில் உள்ள சிறையில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
உலகைச்சுற்றி...
Published on

* பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீவி என்கிற கிறிஸ்தவ பெண்ணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆசியா பீவி தனது குடும்பத்தோடு கனடாவுக்கு சென்றுவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com