* ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணம் தாஸ்த்-இ-குவாலா மாவட்டத்தில் ஒரு வீட்டின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டை வீசியதில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.