மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் பலி

மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மொராக்கோ நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 14 பேர் பலி
Published on

* மொராக்கோ நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com