* மொராக்கோ நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.