#லைவ் அப்டேட்ஸ்: புதினை பதவியிலிருந்து தூக்க திட்டமா?... போரிஸ் ஜான்சன் விளக்கம்!

உக்ரைனின் மரியூபோல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 36-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-

மார்ச் 31, 8.45 PM

செர்னொபெல் அனு உலை பகுதியில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கத்தொடங்கி விட்டன என்று உக்ரைன் அனு உலை அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 3.11 PM

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com