கிறிஸ்துமஸ்...இந்த குக்கிங் டிப்ஸ் தேவைப்படலாம்.!!

கிறிஸ்துமஸ்...இந்த குக்கிங் டிப்ஸ் தேவைப்படலாம்.!!

Published on
ரசம் கொதிக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி கூடும். சாம்பாரில் பூண்டு சேர்த்தால் வாசனை அதிகரிக்கும்.
தோசை மாவு புளிக்காமல் இருந்தால் சிறிது புளி கலந்த தயிர் சேருங்கள்.
உப்புமாவில் சிறிது இஞ்சி துருவி சேர்த்தால் செரிமானத்திற்கு உதவும்.
பன்னீர் மென்மையாக இருக்க, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பருப்பு வெந்த பிறகு கடாயில் வதக்கி குழம்பில் போட வேண்டும். பருப்பு வகைகளை நீரில் நன்றாக ஊறவைத்தால் எளிதாக வேகும்.
பருப்பு வகைகளை நன்றாக உலர வைத்து பாட்டிலில் சேமித்து வைத்தால் பூச்சி வராது. மசாலா பொருட்களை வதக்கும்போது உப்பு சேர்க்க வேண்டாம்.
தேங்காய் பாலை கொதிக்க விடாதீர்கள், அது கெட்டுவிடும். சிறுதானியங்கள் பயன்படுத்தும் போது வெதுவெதுப்பாக வறுக்க வேண்டும்.
பச்சை மிளகாயை சிறிது உப்பில் நசித்து சேர்த்தால் சட்னிக்கு சுவை கூடும்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com