நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டில் கிடைக்கக்கூடிய மூலிகைகள்!

Photo: freepik
துளசி: சிறந்த ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 - 4) எடுத்து கொள்ளலாம்.
Photo: wikipedia
கற்றாழை: உடலில் உள்ள நச்சுகளை கற்றாழை நீக்குகிறது. மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
Photo: wikipedia
நெல்லிக்காய்: உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
Photo: wikipedia
வில்வம்: உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
Photo: wikipedia
ஆவாரை: ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதன் வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.
Photo: wikipedia
வேம்பு: நோய் எதிர்ப்பு திறன் மாற்றியாகவும் அழற்சி நீக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், நச்சுயிர் எதிர்ப்பு பொருளாகவும் வேம்பு விளங்குகிறது.
Photo: wikipedia
நாவல்பழம்: பழத்தின் விதைகளின் பொடியானது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இது இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மருந்தாக விளங்குகி்றது.
Photo: wikipedia
Explore