இருமலுக்கான கசாயம்: இந்த கசாயத்தை சளி, இருமல் பிடித்திருக்கும்போது செய்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த கசாயம் செய்வதற்கு 2 துண்டு இஞ்சி, 1 கையளவு துளசி, 5 மிளகு, 5 கிராம்பு, 2 துண்டு பட்டை, 5 புதினா இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.