ஜெபம் செய்யும் இடமும் பலனும்

இறைவனின் திருநாமங்களை ஜெபித்தபடி, அவரை நினைத்து வழிபடுவது நன்மைகளை வழங்கும். அதுவும் அவரது நாமங்களை உச்சரிக்கும் இடத்தைப் பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடுவதாக ஆன்மிக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதனை பார்ப்போம்.
ஜெபம் செய்யும் இடமும் பலனும்
Published on

வீட்டின் பூஜை அறை- பத்து மடங்கு பலன்

வனம் - நூறு மடங்கு பலன்

குளக்கரை - ஆயிரம் மடங்கு பலன்

ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன்

மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன்

கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்

அம்பிகை சன்னிதி - பத்து கோடி மடங்கு பலன்

சிவன் சன்னிதி - பல கோடி மடங்கு பலன்

X

Daily Thanthi
www.dailythanthi.com