மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி

மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலியானாள்.
மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள பொம்மனூரை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் செல்லக்கிளி (வயது14). சிறுமி ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்ற மாணவி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாள். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com