கர்நாடக விவகாரத்தில் தண்ணீர் பெற ஒரே ஒரு தீர்வாக உச்ச நீதிமன்றம் தான் உள்ளது. இதில் என்ன செய்ய முடியுமோ அதனை இந்த அரசு செய்யும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று நிர்மல் குமார் கூறினார்.