கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது. வெறும் 3.3 சதவீத வாக்குகளே அக்கட்சி பெற்றது.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது த.வெ.க. அரசை எடைபோடும் தேர்தல் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.