கடலூரைச் சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில், அப்பெண் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.