எண்ணூர் பகுதியில் கடற்கரைக்கு சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களில் 3 பேர் கடலில் குளித்தபோது, மற்ற 2 பேர் கரையில் நின்றபடி அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்'க்காக செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 37 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.