சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் பணம் இருந்த பெட்டியையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். சென்டருக்குள் சென்ற வாலிபர் ஒருவர், ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம். எந்திரத்தின் வெளிப்புற கதவை உடைத்துள்ளார்.