கன்னியாகுமரியில் ஒரு ஓட்டல் அருகே வந்த வாலிபரை, 4 பேர் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, வாக்குவாதம் செய்து, அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.