Search Results

கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை: பிரேமலதா கண்டனம்
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கடும் கண்டனம்
தினத்தந்தி
1 min read
3 தமிழர்களின் உயிரை பறித்து பச்சை படுகொலை நடத்தியுள்ள கர்நாடக மாநில அரசை வன்மையாக கண்டிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக்கொலை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தினத்தந்தி
1 min read
தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
டிடிவி தினகரன்
சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் வனத்துறைக்கு கொடுத்தது யார்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி வலியுறுத்தல்
தினத்தந்தி
1 min read
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com