கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு பொக்லைன் எந்திரம் மூலம் கடந்து சென்றனர்.
ஆசனூர் பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் ஓடியதால், 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின் கம்பியில் மரம் விழுந ...