தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால், அப்பகுதியில் சென்று வரும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் 8,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடியில் தொகுப்பூதிய செவிலியர் ஒருவர் கூறினார்.