பழனி தண்டாயுதபாணி சாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கணவருடன் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்ற காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார். தனக்கு பேட்டரியிலான இரண்டு சக்கர வாகனம் வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்க ...
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அகிம்சா சோசிலிஸ்ட் நிறுவனரும் சமூக ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் ஒரு மிதி வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.