நீட் தேர்வு சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கின் கோரிக்கை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சத்யராஜ் பேசியுள்ளார்.
சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே விஜய் அரசு வேகம் காட்டி வருவதாக திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார்.