சென்னையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசுத் தொகையைப் பையில் எடுத்துவந்த ரேஷன் கடை மேற்பார்வையாளர் தனது சபலத்தால் பாலியல் தொழிலாளிகளிடம் 5 லட்ச ரூபாயைப் பறிகொடுத்துள்ளார்.
தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் வாலிபரிடம் முகநூலில் நட்பாக பழகி, ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய வடமாநில இளம்பெண் மீது வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.